செவ்வாய், 24 ஜூலை, 2012

puththaha aarvam

புத்தகம்  படிக்கும் ஆர்வத்தை  நாம்  நம்  குழந்தைகளிடம் வளர்த்த  தவறி விட்டோமோ?  என்றொரு  குற்றவுணர்ச்சி தோன்றுகிறது எனக்கு

முதலில் தமிழ் படிக்க குழந்தைகள் தடுமாறுகிறது .என்பதை  பார்க்க   நேரிடும் போது மனம் குறுகுறுக்கிறது .
ஆங்கில மோகத்தில் தமிழை நாமே படுகுழியில் தள்ளி விட்டோமென உள்மனம் குத்திக்கான்பிக்கிறது

3 கருத்துகள்: